“பிரஜா சக்தி” தேசிய வேலைத்திட்டம்
வறுமையை ஒழித்து, சமூகங்களை வலுப்படுத்தி, வளமான நாட்டை உருவாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட“பிரஜா சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின்ஒரு பகுதியாக, வரகாபொல பிரிவின் சமூக அபிவிருத்தி சபைகளின் தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும்நியமனக் கடிதங்கள்2025.11.03 அன்று வைபவ ரீதியாக வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் ராஜபக்ஷ அவர்களினதும் வரகாபொல பிரதேச செயலாளர் திரு. ரங்கன சஜீவ அவர்களினதும் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


















